பெரியார் தமிழில் மேற்கோள்கள் – Periyar Quotes in Tamil

5/5 - (1 vote)

Periyar quotes in Tamil reflect the powerful thoughts and ideas of Thanthai Periyar, inspiring people with his vision of equality and justice. His Periyar ponmozhigal and Periyar ponmozhigal in Tamil are timeless words of wisdom. Whether it’s Thanthai Periyar quotes in Tamil or Periyar kavithai, they motivate change and encourage critical thinking.

  • periyar quotes in tamil
  • periyar ponmozhigal
  • thanthai periyar quotes in tamil
  • periyar kavithai
  • periyar ponmozhigal in tamil

உனக்கு பெருமை வேண்டுமானாலும
உற்சாகம் வேண்டுமானாலும்
பிற மனிதனுக்கு தொண்டு
செய்வதன் மூலம் தேடிக்கொள்.


யார் சொல்லி இருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உனது புத்திக்கும் அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.


உன் சத்திரத்தை விட
உன் முன்னோரை விட
உன் வெங்காயம்
வெளக்கமாத்தாய் விட
உன் அறிவு பெரிது அதை சிந்தி.


மதம் மனிதனை மிருகமாக்கும்
சாதி மனிதனை சாக்கடையாக்கும்.


யார் கடவுள் ? பக்திக்கு பலி கேட்பவனா
பசிக்கு உணவளிப்பவனா சிந்தித்துப்பார்.


உருவில் மனிதனாகவும்
செயலில் மிருகமாகவும்
இருப்பதய் மாற்றி மனித தன்மை உடைய
மனித சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம்.


ஒரு மதத்தை ஏற்று கொண்டு
இன்னொரு மதத்தை குறை சொல்லும்
ஒருவனை விட அயோக்கியன்
எவனும் இருக்க மாட்டான்.


ஒவ்வொரு மனிதனும் செத்து போவது உண்மைதான்
என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும்
அவன் துவக்கிய காரியங்களும் செத்து போய்விடுவதில்லை.


ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்கிறானோ அப்படி எல்லோரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.


உலகில் சதோஷமாக வாழ்பவர்கள்
இருவர் மட்டுமே இருவர் அரசியல்வாதிகளும்
கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்.


கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும்
பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.


ஒரு நாடு சுபிட்ஷத்துடன் வாழ
அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.


தேர்ந்தெடுக்கபட்டவன் அயோக்கியன் என்றால்
தேர்ந்தெடுப்பவன் முட்டாள் என்று அர்த்தம்.


‘சாமி கும்பிடுறேன்’ என்பதற்கு எதிரானது இல்லை
பகுத்தறிவு ‘கும்பிடுறேன்’ சாமி என்பதற்கு
எதிரானதே பகுத்தறிவு.


இலட்சியத்தை அடைவதற்காக
நஷ்டம் என்ற விலையை கொடுத்தே ஆக வேண்டும்.


பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும்.


சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்.


விதியை நம்பி மதியை இழக்காதே

மேலும் கவிதைகள் உங்களுக்காக

தமிழில் நிலா கவிதை

அக்கா தம்பி தமிழில் மேற்கோள்கள்

தமிழில் பைபிள் வசனங்களை ஆசீர்வதித்தல்

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *