தமிழில் மனச்சோர்வடைந்த சோக மேற்கோள்கள் – Depressed Sad Quotes in Tamil

5/5 - (2 votes)

Feeling overwhelmed and alone can be incredibly tough, and sometimes words can offer a bit of comfort. Depressed sad quotes in Tamil provide a window into these challenging emotions. Whether you’re seeking depression quotes in Tamil, stress quotes in tamil, or mind upset quotes in tamil, these reflections can resonate deeply and help you navigate through difficult times.

 

  • Collection of Best Depression Quotes in Tamil
  • 2024 Depression Quotes Tamil
  • Tamil Depression Quotes
  • Depression Quotes
  • depressed sad alone quotes in Tamil
  • depression quotes in Tamil
  • stress quotes in Tamil
  • mind stress quotes in Tamil
  • disrespect quotes in Tamil
  • mind upset quotes in Tamil

 


சில நேரங்களில்
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
தனிமையில் இருப்பதே மேல்


அன்பினால் மட்டுமே
கட்டுப்படுத்தவும் முடியும்
காயப்படுத்தவும் முடியும்


ஒரு மனிதனை
தாக்கும் மிகப்
பெரிய ஆயுதம்
அவர்களுக்கு பிடித்த
ஒருவரின் மௌனம்


இதுவும் கடந்து
போகும் ஆனால்
எதுவும் மறந்து போகாது


என் வாழ்க்கையில்
என்னை ஏமாற்றிய
முதல் துரோகி
அன்புதான்


தனியாக இருக்கிறேன்
என்று கவலைப்படாதே
போலியான உறவுகள்
யாரும் இல்லை
என்று சந்தோஷப்படு


உணர்விற்கு
மதிப்பளிக்காத இடத்தில்
அழுதாலென்ன
சிரித்தாலென்ன


தனிமை துரோகமில்லா
சிறந்த தோழன்
மௌனம் தண்டனையில்லா
சிறந்த பாதுகாப்பு


விட்டுக்கொடுப்பதன் வலி
பெற்றுக்கொள்பவர்க்கு
தெரியவே தெரியாது


வலிகள் நிறைந்த
உள்ளத்தில் இருந்து
வார்த்தைகள் என்பது
அளவாகவே வெளிப்படும்


செருப்பாய் பிறருக்காக
உழைப்பவன் நிச்சயமாக
ஒருநாள் கழட்டி
விடப்படுவான்


எத்தனை அவமானபட்டாலும்
அன்பு இல்லாத இடத்தை
நோக்கியே மனம்
குழந்தையாய் ஓடுகிறது


என் பெரும் வலி
நீ என்னை
தேடவில்லை என்பதே


பல கஷ்டங்களை
கண்டு மரத்துப் போன
என் இதயத்திற்கு
தனிமையே
போதுமானதாக இருக்கின்றது


ஏமாத்திட்டாங்க
என்பதை விட
பயன்படுத்திகிட்டாங்க
என்பது தான்
பொருத்தமாக இருக்கும்


முதுகில் குத்திவிட்டு
கண்களை துடைப்பவனுக்கு
பெயர் தான்
சொந்தக்காரன்


வலி இருந்தும்
வேறு வழி இன்றி
சிரிப்பவர்கள்
ஏராளம்


Depressed Sad Quotes In Tamil


அதிக உரிமை எடுக்காதே
வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்


ஆயிரம் தடவை
சரியாக செய்திருந்தாலும்
ஒரு தவறை வைத்தே
எடைபோடுவது மனித இயல்பு


வாழும் இந்த
வாழ்க்கையில்
எதுவும் நிரந்தரமில்லை
உண்மையும் இல்லை


பழக்கப்படுத்திக் கொள்ளாதே
நம்முடன் பழகும்
அனைவரையுமே நேசித்திட


அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள்
ஒருநாள் அழவும் வைப்பார்கள்


சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி


யாரும் எனக்காக
இல்லை என்பதை விட
யாருக்கும் நான் பாரமாக
இல்லை என்பதே உண்மை


அன்பிற்கு அதிகம்
ஆசைப்படாதே
ஆரம்பத்துல மனதை
அள்ளுவாங்க
பின்பு மனதை
கொல்லுவாங்க


தேவை மட்டும்
இல்லையென்றால்
மனிதர்கள்
ஒருவருக்கொருவர்
பேசவே யோசிப்பார்கள்


நிம்மதியான
உறக்கம் கூட இங்க
பல பேருக்கு
கிடைக்கிறது இல்ல


கிடைக்காதென்று
தெரிந்தும்
தேடுவதில்தான்
தொலைத்துவிடுகிறோம்
வாழ்க்கையை


யாரிடமும் பேச
வேண்டாம் என்ற
மனநிலை உருவாகக்
காரணம் அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்


முகமூடி கிழியும் வரை
அனைவரும் நல்லவர்களே


பேச நேரம் இல்லை
என்றால் நம்பாதீர்கள்
அவர்களின் முன்னுரிமை
பட்டியலில் நீங்கள்
இல்லை என்பதே உண்மை


மன்னிப்பு ஏற்றுக்
கொள்ளப்பட்டது
ஆனால் நம்பிக்கை
மறுக்கப்பட்டது


நம் வருத்தங்கள் உலகிற்கு
தெரியாமல் போவதை விட
நம் உலகமாயிருப்பவர்களுக்கும்
தெரியாமல் போவது
தான் பெருந்துயரம்


இனிமேல் எந்த
உறவும் வேண்டாம்
உறவுகளை நேசித்ததற்கு
அவர்கள் தந்த பரிசு
வலி கண்ணீர் தனிமை


திட்டித்தீர்கும்
தருணத்தை விட
கொடியது பிடத்தவரின்
மௌனம்


இதயங்களை பசியாற்ற
பொய்யை
உணவாக்குகிறார்கள்


தனிமை நான்
தேர்ந்தெடுத்தது அல்ல
நான் நேசித்தவர்கள்
எனக்கு பரிசளித்தது


எதிர்பார்த்த அனைத்தும்
எதிர்பார்த்தவரிடம் இருந்து
தமக்கு கிடைப்பதில்லை


மனம் எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வதால்
அதற்கும் வலிகள்
இல்லையென்று
நினைத்து விடாதீர்கள்


எவ்வளவு அழுதாலும்
சில வலிகள் மட்டும்
குறைவதே இல்லை


தனித்து நிற்கும் போது
தான் தெரிகிறது
தனிமை மட்டும் தான்
நிஜம் என்று


Depressed Sad Quotes In Tamil


எவ்வளவு தான் காயம்
கண்டாலும் திருந்துவதில்லை
இந்த பாலாய் போன உள்ளம்


நம் அன்புக்குரியவர்களின்
சிறு மாற்றம் கூட
நம்மை அழ வைக்கும்


அன்பு அதிகமாக
வைக்கப்படுகின்ற
எல்லா இடங்களிலும்
கண்ணீரும் அதிகம்


வஞ்சகத்தை நெஞ்சில்
வைத்து பொய்யாக
கொஞ்சிப் பேசும்
போலி உறவுகள்
நஞ்சுக்கு சமம்


இல்லாத சில விஷயங்களை
நினைத்துக் கொண்டு
இருக்கின்ற பல விஷயங்களை
இழந்து விடுகிறோம்


விலகிப்போவாய் என
தெரிந்து இருந்தால்
விரும்பி இருக்க மாட்டேனே


அளவில்லாத
அன்பு ஒருநாள்
அர்த்தமற்று
போய்விடுகிறது


சுக்குநூறா உடைஞ்ச மனச
மறுபடியும் ஒட்டவைக்குறது
ரொம்ப கஷ்டம்


நம் வாழ்வில்
சிலர் நம்பிக்கையை
உடைக்கத்தான் வருகிறார்கள்


இங்கே எதுவுமே
நிரந்தரமில்லை
நினைவுகள்
ஒன்றைத் தவிர


எங்கு கேள்வி கேட்க
உரிமை இல்லையோ
அங்கு நீ
அடிமை படுத்தப்படுகிறாய்


எதுவுமே நிரந்தரம் இல்லனு
அறிவுக்கு தெரியுது
ஆனா மனசு அதை
ஏற்க மறுக்கிறது


தேடியது
கிடைத்ததும் இல்லை
கிடைத்தது
நிலைத்ததும் இல்லை


நம்ம இடத்தில வேற
ஒருத்திய பாக்குற வலி
மரணத்தவிட
கொடுமையானது


பசி அடங்கிய பின்
கிடைக்கும் உணவும்
மனம் வெறுத்த பின்
கிடைக்கும் அன்பும்
பயனற்றது


எவ்வளவு தான்
பாசம் வைத்தாலும்
அன்பிற்கு இங்கு
மதிப்பு இல்லை


நான் கற்றுக்கொள்ள
விரும்பாத பாடங்களை
வாழ்க்கை எனக்கு
கற்றுத் தருகிறது


இருப்பது கையளவு
ஆனால் வருவதோ
கடலளவு காயம்


யாரையும் அதிகம்
நம்பாதீங்க ஏமாறும்
போது வலி
தாங்கிக்க முடியாது


போதும் போதும்
என்றளவுக்கு
ஏராளமான ஏமாற்றம்


வலிகளின்
பரிணாமம்
விரக்தி


உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே


அடிபடுவோம் என்று
தெரிந்தே சில
இடங்களில் அன்பானது
துளிர்விடுகிறது



மற்றவருக்கு ஆறுதல்
சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்கு தேவைப்படும்
போது இருப்பதில்லை


ஒருவரின்
இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்
காரணம் அன்புதான்


மனம் சுமக்கும்
வார்த்தைகள் கசிய
கூடாதென தாழிடும்
போதெல்லாம் கண்ணீர்
கசிய தொடங்கி விடுகிறது


ஆரம்பத்திலேயே
கொஞ்சம் சுதாரிச்சு
இருக்கலாம் என்று
பட்ட பிறகு
தான் புரிகிறது


உன் வாழ்வில்
நீ இனிமை பெற
என் வாழ்வில் நான்
தனிமை பெற்றுவிட்டேன்


நான் உடைந்து
அழும்போது தான்
உணர்கிறேன் எனக்காக
வருத்தப்பட என்னை தவிர
யாரும் இல்லை என்பதை


எதிர்பார்ப்புகள் பல
என் மனதில் எழுந்தாலும்
ஏமாற்றமே என்றும்
எனக்கு நிலையாகிறது


அன்பு குறைய குறைய
குறைகள் மட்டுமே
பிரதானமாக தெரியும்


சில கேள்விகளுக்கு
புன்னகை பதில்
அந்த புன்னகைக்குள்
எத்தனை ரணமென்று
அவர்கள் மட்டுமே அறிவார்


மனிதர்களால்
தர முடியாத
ஆறுதலை கூட
சில நேரம்
தனிமை தந்துவிடும்


பலருக்கு பேச
நேரம் இல்லை
சிலருக்கு பேச
யாரும் இல்லை


பேச மாட்டாயா
என்ற ஏக்கத்திலும்
தொல்லையாக இருக்கிறோமோ
என்ற குழப்பத்திலும்
தொடர்கிறது வாழ்க்கை


நம்மை எந்த இடத்தில்
வச்சிருக்காங்கன்னு தெரியாமலே
சில பேர் கிட்ட
பேசிட்டு இருப்போம்
முட்டாள் மாதிரி


தனிமை என்பது
ஒரு வகை போதை
ஒரு முறை அனுபவித்து
விட்டால் அதிலிருந்து
மீள முடியாது


அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்


என்னை
தனிமையிடம் விற்று
பதிலுக்கு நீ
எதை வாங்கினாயோ


கேட்டு கேட்டு
பெறப்படும் அன்பும்
ஒரு வகை பிச்சைதான்


உணர்வில் ஊசி
குத்தும் உலகமிது
யாரையும் நம்பாதே


புடிச்சவங்க
யாரும் நினைக்கிற
நேரத்துலகூட
இருக்கிறது இல்ல


பாசம் வைச்சாலே
பிரச்சனை தான்
ஒன்னு தனியா
விட்டு போவாங்க இல்ல
தவிக்க விட்டு போவாங்க


பழகாமலே இருந்திருக்கலாம்
என்று நினைக்க
வைக்கிறது
சில உறவுகளின்
ஏமாற்றங்கள்


உரிமை இல்லாத
இடத்தில் எதையுமே
எதிர்பார்ப்பது
தவறு


உதடு சிரிப்பது
ஊருக்கு தெரியும்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்


வேண்டுமென்றே
சாத்தும் கதவை
மீண்டும் தட்டாதே


காலம் சிலரின்
முகத்திரைகளை
கிழிக்கும்


ஒருவருடைய அன்பிற்கு
அடிமையாகி விடாதீர்கள்
இங்கு யாருடைய
அன்பும் நிரந்தரம் அல்ல


நேசிக்கத் தெரியாத
மனிதர்களிடம் நேசத்தை
எதிர்பார்ப்பது முட்டாள்தனம்


தொலைந்த இடத்தில்
தேடச் சொன்னார்கள்
நான் இன்னும்
தொலைந்த இடத்தையே
தேடிக் கொண்டிருக்கிறேன்


அன்பு ஒருபோதும்
தோற்பதில்லை
அதிகமாக அன்பு
வைத்தவர்கள் தான்
தோற்கடிக்கப்படுகிறார்கள்


சந்தோஷமாக இருக்கும்போது
பாடலின் இசை
பிடிக்கிறது
துக்கமாக இருக்கும்போது
பாடலின் வரிகள்
புரிகிறது


இன்றைய உலகில்
யாதும் யாவரும்
சில காலம் தான்


துடைக்க யாரும்
இல்லா தருணங்களில்
எல்லோர் முன்பு
வரும் கண்ணீர் கூட
துரோகி தான்


தவறே செய்யாமல்
வலிகளோடு வாழ
வேண்டியுள்ளது
சில புரிதலற்ற உறவுகளால்


எல்லாம்
சரியாகவே இருக்கிறது
பிழையெல்லாம் நம்
எதிர்ப்பார்ப்பிலும்
புரிதலிலும்தான்


மருந்துக்கு பக்க விளைவுகள்
இருப்பது எவ்வளவு
உண்மையோ
அதே அளவுக்கு அதிகமாக
அன்பு வைத்தால்
அழுது தான் ஆகனும்


உணர்வுகளை
வார்த்தைகளில்
விவரிப்பது அத்தனை
எளிதல்ல


உலகத்தில் யாரை நாம்
அதிகமாக நம்புகிறோமோ
அவர்களிடம் தான்
நாம் ஏமாந்து போகிறோம்


ஒரு நொடி வந்து
போனாலும் மனதை
ரணமாக்கியே செல்கிறது
சில நினைவுகள்


ஒரு போலியான
உறவை நேசித்து நாமே
நம் மனதை
காயப்படுத்தி கொள்வதை விட
தனிமை மேலானது


மரணம் வரை
விடை கிடைக்காத
ஒரே கேள்வி
யாரை நம்புவது


மருந்து போடுவார்கள் என்று
யாரை நினைக்கிறோமோ
அவர்கள்தான் புதிய
ரணங்களை உண்டாக்கி
விடுகிறார்கள்


சில நேரங்களில்
யாரிடமும் எதுவும்
சொல்லாமல் தனிமையில்
இருப்பதே மேல்


என்னை குத்தி
கூர் பார்த்த கத்தி
என்னால் தீட்டப்பட்டது
என்பதே என்னின் வலி
துரோகம்


உயிரில் ஏற்படும் சுமையெல்லாம் உன்னைச் சுற்றி உள்ள அழகுகளை காணாமல் போவதற்காகவே.


என் மனதில் பெருங்காற்று பாயும் போது, நான் பேசாத சந்தோஷங்கள் ஒழிகின்றன.


இந்த தீபாவளி உங்களுக்குப் பூரண சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் பிரகாசத்தை கொண்டுவருவதாக அமையட்டும்! দীபாவளி வாழ்த்துகள்

 

Ravi Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *